இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்கள்.
இளம் வயது உடையவர்கள் திடீர் மாரடைப்பால் இறப்பது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகத் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், பல இளம் பிரபலங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களும் மாரடைப்பால் இறப்பது நேரிடுகிறது.
அந்தவகையில் இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்களை மருத்துவர் சிவராமன் விளக்கமாக கூறியுள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
அக்டோபர் மாதத்தில் வந்த ஆராய்ச்சி கட்டுரையின் முடிவில் இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்கள் வெளியாகியுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.
1. சர்க்கரை அளவு- தனது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்கள் வைத்துக்கொள்ளாதவர்கள் மரணத்திற்கு ஆளாகின்றனர்.
2. அளவான குடிப்பழக்கம்- தினமும் அல்லது வாரத்திற்கு 3 நாட்கள் அளவான மது அருந்துவதால் இறந்தவர்கள்.
3. உடற்பயிற்சி- முறையான உடற்பயிற்சி இல்லாமல், அளவிற்கு அதிகம் உடற்பயிற்சி செய்வதால் இறந்தவர்கள்.
4. இரத்த கொதிப்பு- தனது இரத்த கொதிப்பின் அளவை கட்டுக்கள் வைத்துக் கொள்ளாததால் இறந்தவர்கள்.
5. குடும்ப இரத்த தொடர்பு- ஒரே குடும்பத்தில் இரத்த தொடர்புடையவர்களுக்கு இளம் வயது மரணம் நேரிட்டதால் இறந்தவர்கள்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.