நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகும் விதம் இதுதான் - பட்டியல் இணைப்பு

நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகும் விதம் இதுதான் - பட்டியல் இணைப்பு.

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதேசங்களின் அடிப்படையில் இந்த மின்வெட்டு இடம்பெறவுள்ளதுடன் அதுதொடர்பான விபரங்கள் மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்று கிழமை தவிர்ந்த ஏனைய வார நாட்களில் A,B,C மற்றும் D என நான்கு குழுக்களாக பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை குழுக்களின் அடிப்படையில் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பு வருமாறு,


















No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.