கொழும்பில் இரு தனியார் நிறுவனங்களில் 7 பேருக்கு கொரோனா

கொழும்பில் இரு தனியார் நிறுவனங்களில் 7 பேருக்கு கொரோனா

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதேபோல் கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள மற்றுமொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறவும் உள்ளே வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களை தவிர வேறு நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.