ஒத்துழைப்பு வழங்குங்கள் இல்லையேல் நிலைமை மோசமாகும். இலங்கை மக்களிடம் முக்கிய வேண்டுகோள்.

ஒத்துழைப்பு வழங்குங்கள் இல்லையேல் நிலைமை மோசமாகும். இலங்கை மக்களிடம் முக்கிய வேண்டுகோள்.



தற்போதுள்ள சூழ்நிலையில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்காது போனால் நிலைமை மோசமடையும் நிலை ஏற்படும் என்று சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்

கொரோனா வைரஸின் தாக்கம் மோசமடைந்துள்ளது. இருப்பினும் இன்னும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. முதல் தடவையாக நேற்று அதிகளவில் ஒரே நாளில் தொற்றாளிகளாக 865 பேர் கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில் இது நடப்பு நாட்களில் அதிக கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையாகும். எனினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உணரவேண்டும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.