வாகன நெரிசல்



 இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு கொவிட் -19 ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று நேற்று இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார். இதனால் கொழும்பு தொட்டலங்க சந்தியை அண்மித்த பாதையில் பெருமளவு மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.