மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா

 மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா


ரிகிலகஸ்கட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி பகுதியை சேர்ந்த குறித்த வைத்தியர் கடந்த தினம் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மாத்தறை வெலிகம பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மீன் வியாபாரியின் உதவியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.