பஸ் சேவைகள் நிறுத்தம் : இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

 பஸ் சேவைகள் நிறுத்தம் : இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இன்று இரவு முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படும் நெடுந்தூர சேவைகளை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.