துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்.

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நில அதிர்வானது, இஸ்தான்பூல் மற்றும் எதேன்ஸ் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளதுடன், உயிர்சேதங்கள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,துருக்கியின் – இஸ்மிர் பகுதியில் 1999 ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 17000 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.