12 தாய்மார்களுக்கும் 20 குழந்தைகளுக்கும் கொரோனா

12 தாய்மார்களுக்கும் 20 குழந்தைகளுக்கும் கொரோனா

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 12 தாய்மார்களும் 20 குழந்தைகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனையின் இயக்குநர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் வைத்தியருக்கு தமது வைத்தியசாலையிலிருந்து கொரோனா தொற்றவில்லை என விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மருத்துவருடன் தொடர்பிலிருந்த இரு மருத்துவர்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,மக்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு அச்சப்படதேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்தவித தடங்கலுமின்றி மருத்துவ சேவை தொடர்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.