கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்


பாடசாலைகள் இன்று ஆரம்பமான நிலையில் மாணவர் களின் வருகை நூற்றுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை இருந் தாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மாண வர்களின் வருகை நூற்றுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை இருந்தாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வருகை சிறப்பாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிக ரிக்கும் என்று தான் நம்புவதாகவும், எந்தவொரு பற்றாக் குறையும் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்வி வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரி வித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.