நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சற்றுமுன் நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது.



நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம் வருமாறு:

01. கொழும்பு – 10 மாளிகாவத்தை – 42 வயது பெண்

02. கொழும்பு 10 –  மாளிகாவத்தை  – 69 வயது பெண்

03. வெல்லம்பிட்டிய – 67 வயது ஆண்

04. கணேமுல்ல – 88 வயது பெண்

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.