இலங்கைக்கு மேலும் 1,100 மில்லியன் டொலரை வாரி வழங்குகிறது சீனா.
இலங்கைக்கு மேலும் 1,100 மில்லியன் டொலரை வாரி வழங்குகிறது சீனா.
இலங்கைக்கு சீனா 1,100 மில்லியன் டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.
சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 500 மில்லியன் டொலர் கடன் திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் டொலர் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.