பாடசாலை வேன் கதவின் ஊடாக வீழ்ந்து உயிரிழந்த 5 வயது சிறுவன்.

 பாடசாலை வேன் கதவின் ஊடாக வீழ்ந்து உயிரிழந்த 5 வயது சிறுவன்.


வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

முன்பள்ளி மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனின் கதவு திறந்தமையினால், சிறுவன் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

விபத்தில் 5 வயதான சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.