சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா.

 சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா.


 கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். 

பரிசோதனை முடிவில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

அதே போல் சச்சின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.