ரவி கருணாநாயக்க வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 ரவி கருணாநாயக்க வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும், வெலிகடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியில் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக மோசடியின் ஊடாக 36.98 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.