இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்.

 இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்.


மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்து வீசியமைக்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போட்டியின் 40 சதவீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.