கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார் சவேந்திர சில்வா.

 கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார் சவேந்திர சில்வா.


பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இன்று Astrazeneca Covishield தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று முற்பகல் அவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

நாட்டின் பிரபல கலைஞர்கள் சிலரும் இன்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இராணுவத் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.