சுகாதார துறை விடுத்துள்ள வேண்டுகோள்.

 சுகாதார துறை விடுத்துள்ள வேண்டுகோள்.



𝑰𝑻𝑴▪️வெசாக் மற்றும் ரமழான் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அஷேல குணவர்த்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில் கூட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.