மருமகனை கொலை செய்த மாமனார் – மலையகத்தில் பதிவான ஒரு சோக சம்பவம்.

மருமகனை கொலை செய்த மாமனார் – மலையகத்தில் பதிவான ஒரு சோக சம்பவம்.

𝑰𝑻𝑴▪️கொத்மலை – வெதமுல்ல – கெமினிதென்ன பகுதியில் ஆண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴▪️மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப் பெற்ற நிலையில், மாமனார், மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த தாக்குதல் சம்பவத்தில், தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️கெமினிதென்ன பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், கொத்மலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.