நாளை அரை நாள் வங்கி விடுமுறை தினமாக அறிவிப்பு.

 நாளை அரை நாள் வங்கி விடுமுறை தினமாக அறிவிப்பு.



𝑰𝑻𝑴▪️வங்கிகளுக்கு நாளை (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.