இன்று காலை முதல் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்.
இன்று காலை முதல் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்.
𝑰𝑻𝑴▪️நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி,
நுவரெலியா மாவட்டத்தின்
ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட
👉ரத்மெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு.
களுத்துறை மாவட்டத்தின்
பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட
👉பின்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு.
👉நாரான்பிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு.
👉பின்வத்த வடமேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு.
பண்டாரகம பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட
👉பண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு.
கொழும்பு மாவட்டத்தின்
பாதுக்கை பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட
👉உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்டக்களப்பு மாவட்டத்தின்
👉வடக்கு முன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்ட
👉திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு.
கம்பஹா மாவட்த்தின்
வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட
👉அல்விஸ் வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.