கால்பந்தாட்டப்போட்டிகளை பார்வையிடுவதற்காக ஸ்கொட்லாந்திலிருந்து லண்டன் சென்ற 2000 பேருக்கு கொரோனா

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


கால்பந்தாட்டப்போட்டிகளை பார்வையிடுவதற்காக ஸ்கொட்லாந்திலிருந்து லண்டன் சென்ற 2000 பேருக்கு கொரோனா


ஸ்கொட்லாந்திலிருந்து இங்கிலாந்திற்கு கால்பந்தாட்டபோட்டிகளை பார்க்கசென்ற சுமார் 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

18திகதி இங்கிலாந்துடனான போட்டிகளை பார்வையிடுவதற்காக லண்டன் சென்ற பெருமளவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் வெம்பிளி மைதானத்தில் காணப்பட்ட 400 ரசிகர்களும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்கொட்லாந்து ரசிகர்கள் 2600 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.


போட்டிக்கு முன்னதாக மத்திய லண்டனில் பெருமளவானவர்கள் காணப்பட்டனர்.

நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் மதுபானசாலைகளிற்கு சென்றவர்களும் உள்ளனர் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


#WHATSAPP_GROUPS

👇👇👇👇

https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w


#FACEBOOK_PAGE

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/itmchan


WEBSITE

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


#விளம்பரங்களுக்கு

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.