கொள்ளுப்பிட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டம் - ஒன்பது பேர் கைது.

 கொள்ளுப்பிட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டம் - ஒன்பது பேர் கைது.



தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொள்ளுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிரெஸ்காட் மொனார்ச் ஆடம்பர தொடர்மாடியில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.