நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது.



நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது கண்காணிப்பாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதனையடுத்து இன்று(26) அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.