Epidural (எபிடியூரல்) மயக்க மருந்து. Epidural சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


Epidural (எபிடியூரல்) மயக்க மருந்து. Epidural சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும். 

சில தாய்மார்கள் சுக பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் செய்வார்கள்,சிலருக்கு சுக பிரசவம் கடினமான நிலையின் போது தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனும்போது எடுப்பார்கள்.

 ஆனால் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்காலத்தில் காண்பார்கள். அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்கும். 

தினமும் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது.. அதிகமாக பாரம் தூக்க முடியாமல் போகும், குனிந்து, நிமிர்ந்து வேலைகள் செய்ய முடியாமல் போகும்.

 அதிக அடிவயிற்று இரக்கம், வயிறு பெரிதாகுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். நவீன கால அரசிகளே பிரசவம் ஆன 4 மாதத்தின் பின்னர் இருந்த இடத்தில் இருக்காமல் குனிந்து, நிமிர்ந்து, வீட்டு வேலைகள் என நன்றாக செய்து, நவீன உணவுக்கு அடிமையாக இருக்காமல் ஆரோக்கியமான பழய கால உணவுக உண்டு பாரிய பிரச்சினையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முயற்சிகளை செய்யுங்கள்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.