மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் -

இன்று முதல் விசேட நடவடிக்கை தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி கடைகளில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது அவ்வாறு, நடைமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார். 

மேலும் ,அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாண எல்லைகளை கடக்க முடியும் என்றும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.