/L மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்டை திகதிகள் மீண்டும் மீளாய்வு - கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 A/L மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்டை திகதிகள் மீண்டும் மீளாய்வு - கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு 


5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் எனவும், உயர்தரப் பரீட்சைக் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

 எனினும் இப்பரீட்சைகளுக்கான திகதிகள் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் எனவும் இப்பரீட்சைகளுக்கான திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.