15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர்.


கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பிரபலமான தேரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பல இணைய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி ,குறித்த சிறுமிக்கு பெரும் தொகையான பணத்தை செலுத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சிறுமிக்காக பெருமளவிலான பணத் தொகையை செலுத்தியுள்ளதாகவும தெரிய வந்துள்ளது. 

மேலும் ,விசேட மருத்துவர், பிரதேச சபை தலைவர் ஒருவர், பல பொலிஸ் அதிகாரிகள், பாடகர் ஒருவர் மற்றும் வர்த்தகர்கள் குழு ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.