12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம்- சன்ன ஜயசுமன

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம்- சன்ன ஜயசுமன


 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் செலுத் தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 

நாங்கள் ஆரம்பத்தில் 70 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினோம். அதன்பின்னர் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செத்து வோம். அதன்பின்னர் 18 வயதுக்கு மேற் பட்டோருக் கும் மற்றும் 12 மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 நாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை ஒரு சரியான முறையில் மேற்கொள்வதற்காக வயது அடிப் படையில் மேற்கொண்டு வருகின்றோம். 

வயோதிபர்களுக்கு, சுகாதார சேவையாளர்களுக்கு மற் றும் நோய்தொற்றுக்குள்ளானவர்களுக்கும் முக்கிய துவம் வழங்கப் படும் இதனைத் தவிர ஏனையோருக்கு வயது அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப் படும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளிலும் இவ்வாறே செயற்படுகிறது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது. எவரும் பணத்திற்காக அல்லது தனிப்பட்ட இலாப நோக்தை கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பூசி செல்லுத்த வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.