தபாலில் வரவுள்ள வாகன இலக்கத் தகடுகள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தபால் சேவையின் வருடாந்த வருமானம் 9 பில்லியன்கள் மாத்திரமே கிடைப்பதாகவும் 14 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 5 பில்லியன் ரூபாயை திறைசேறிக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே தபால் சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே வாகனத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.