மேல் மாகாணத்தில் இன்று களமிறங்கும் பொலிஸார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மேல் மாகாணத்தில் இன்று களமிறங்கும் பொலிஸார். 


சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்கள் மற்றும் நபர்களை கைது செய்யும் வகையிலான விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேல் மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். 

மேலும் ,உரிய வயதை பூர்த்தி செய்யாத சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நபர்கள் மற்றும் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.