சிறுவர் தொழிலாளர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 




சிறுவர் தொழிலாளர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம். 

சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

மேலும் இதன்படி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433 433 என்ற இலக்கத்தை அழைப்பை மேற்கொண்டு, தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.