அடுத்த இரு வாரங்கள் எதிர்கால முடிவுகளை தீர்மானிக்கும் - சுகாதார அமைச்சர்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரு வாரங்களில் கொவிட் -19 தொற்றின் அடிப்படையில் எதிர்கால முடிவுகள் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடர்ந்து அமுலில் இருக்கும். இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் நிலைமை மதிப்பீடு செய்யப்படும், அதே நேரத்தில் பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை முடிந்தவரை நிறுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.