கொவிட் -19 : மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் 1926 எனும் இலக்கத்திற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கொவிட் -19 : மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் 1926 எனும் இலக்கத்திற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னர் மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் 1926 எனும் இலக்கத்தினை தொடர்புக் கொள்ளுமாறு தேசிய மனநல நிறுவனத்தின் நிபுணரான வைத்தியர். சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். 

சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 1500 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டனர் . அதில் 25% ஆனோர் மன அழுத்தம் மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்ட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.