குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா காரியாலயங்களின் சேவைகள் நாளை (15) முதல் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ,அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதார சேவைகள் என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 பிராந்திய அலுவலக தொடர்பிலக்கங்கள் 
👉மாத்தறை 041-5412212, 041-5104444 
👉கண்டி 081-5624509, 081-5624470 
👉வவுனியா 025-5676344, 025-5676345 
👉குருநாகல் 037-5550562, 037-555056 மேற்படி பிராந்திய அலுவலகங்களில் முக்கிய தேவைகளுக்காக நாளை முதல் தினமும் காலை 9 முதல் மதியம் 1 மணிவரை மாத்திரமே பணிகள் இடம்பெறு ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.