அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும்!

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதை துரிதப்படுத்தும் வகையில், இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் விரைவில் வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர்.

 சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக ஒரு கூட்டுத் திட்டம் சுகாதாரத் துறையில் நடைமுறையில் உள்ளது.

 பல்கலைக்கழகங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். 

பல்கலைக்கழகங்களில் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் 30 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுடன் தொடர்புக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்போது மூடப்பட்டிருந்தாலும், கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஒன்லைனில் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.