சுற்றுலாத் துறைக்கு கடன் சலுகைக் காலம் நீடிப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சுற்றுலாத் துறைக்கு கடன் சலுகைக் காலம் நீடிப்பு
சுற்றுலாத் துறைக்கு வழங்கப்படும் கடன்களுக்கான சலுகைக் காலத்தை மேலும் 9 மாதங்களுக்கு நீடிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
சுற்றுலாத் துறைக்கு வழங்கப்படும் கடன்களுக்கான சலுகைக் காலத்தை மேலும் 9 மாதங்களுக்கு நீடிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
இதன்படி செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் காலம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு இலங்கை மத்திய வங்கி கடன் சலுகைக் காலத்தை நீடித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி, அனுமதிப்பத்திரம் பெற்ற சகல வணிக வங்கிகளுக்கும் உரிய உத்தரவுகளை கடந்த வாரம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.