டெல்டா குறைந்தாலும் மற்றுமொரு மற்றுமொரு உருமாறிய வைரஸ்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
டெல்டா குறைந்தாலும் மற்றுமொரு மற்றுமொரு உருமாறிய வைரஸ்.
இலங்கையில் உச்சத்திலிருக்கும் டெல்டா தொற்றுப் பாதிப்பானது தற்போது குறைவடைந்து வரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் மற்றுமொரு உருமாறிய வைரஸ் தொற்று உச்சமடைய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் உச்சத்திலிருக்கும் டெல்டா தொற்றுப் பாதிப்பானது தற்போது குறைவடைந்து வரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் மற்றுமொரு உருமாறிய வைரஸ் தொற்று உச்சமடைய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவப் பேராசிரியர், சுனத் அகம்பொடி(Suneth Agampodi ) கருத்துத் தெரிவிக்கையில் ”தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.
இதனால் டெல்டா வகையின் உச்சம் முடிந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர், எனினும் இலங்கை இன்னும் ஆபத்தில் இருந்து விடுபடவில்லை. பிற நாடுகளில் உள்ள கொரோனா திரிபுகள் இலங்கையையும் தாக்கும் அபாயம் காணப்படுகின்றது.
குறிப்பாக வரும் வாரங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.