அநுராதபுரத்தில் 20 சிறுவர்களுக்கு கொரோனா

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அநுராதபுரத்தில் 20 சிறுவர்களுக்கு கொரோனா

அநுராதபுரம் நகரில் கடந்த மூன்று தினங்களில் முன்னெடுக்கப்பட்டு ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 சிறுவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விசேட வைத்திய நிபுணர் ஆர். எம்.எஸ்.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளாா். 

இவ்வாறு தொற்றுக்குள்ளான சிறுவர்கள் 20பேரும் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனா். அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த 24ஆம் திகதி கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 வரையில் குறைவடைந்திருந்ததாகவும், அந்த தொகை தற்போது 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினா் சுட்டிக்காட்டியுள்ளனா். 

இவர்களில் அநேகமானவர்கள் அநுராதபுர நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினா் சுட்டிக்காட்டியுள்ளனா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.