பல ஆரம்ப பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கொவிட் தொற்றினால் பாதிப்பு - மஹிந்த ஜயசிங்க

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பல ஆரம்ப பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கொவிட் தொற்றினால் பாதிப்பு - மஹிந்த ஜயசிங்க

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

 எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி ஆரம்ப பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு முதலாவதாக வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்ததன் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 சிறு பிள்ளைகள் எதிர்நோக்கும் ஆபத்துக்கு முழுப் பொறுப்பும் அரசாங்கமே என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 சமூக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சில நிகழ்வுகளை பாடசாலை ஆசிரியர்கள் புறக்கணித்தமைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.