இலங்கையில் பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை அறிமுகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை அறிமுகம்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக்கமைய பெண்களுக்காக இலவச தொலைபேசிச் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

 1938 என்ற தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி மற்றும் பாடசாலை உட்கட்ட மைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 குறித்த தொலைபேசிச் சேவை 24 மணித்தியாலங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சேவையை நாட்டின் எந்தப் பாகத்திலிருந்தும் கட்டண மின்றி 1938 என்ற இலக்கம் ஊடாக பெண் களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்கள், பாலியல் தொல்லைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.