இலங்கை மீனவர்கள் 13 பேருடன் படகு ஒன்று மாலைதீவில் கரையொதுங்கியுள்ளது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இலங்கை மீனவர்கள் 13 பேருடன் படகு ஒன்று மாலைதீவில் கரையொதுங்கியுள்ளது

இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இலங்கையிலிருந்து சென்ற மீனவர்களின் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இவர்கள் இலங்கை மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை நிலவும் சீரற்ற காலநிலையால் இலங்கை இந்திய கடற்பரப்பு அதிக கொந்தளிப்பாக இருப்பதனால் படகுகள் திசைமாறிச் சென்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.