கடந்த சில தினங்களாக பெய்து வந்த கடும் மழையின் காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் வான்கதவுகள் இன்று மாலை 4 40 மணி முதல் 4 அங்குலம் திறந்துவிடப்பட்டுள்ளது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கடந்த சில தினங்களாக பெய்து வந்த கடும் மழையின் காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் வான்கதவுகள் இன்று மாலை 4 40 மணி முதல் 4 அங்குலம் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு லக்சபான நீர்மின் நிலைய உயர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு லக்சபான நீர்மின் நிலைய உயர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததால் வான் கதவுகள் திறந்து விட பட்டுள்ளது எனவும், இதனால் கென்யோன், லக்ஷபான, நவல்க்ஷபான, பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விட பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். மஸ்கெலியா நிருபர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.