பரந்தனில் ஒருவர் வெட்டிப் படுகொலை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பரந்தனில் ஒருவர் வெட்டிப் படுகொலை

பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று அதிகாலை 27வயது குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளான். 

முத்தையா கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிப் படுகொலை சொய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் வீட்டு முற்றத்தில் காணப்படுகின்றது. 

இன்ம் தெரியாத சிலர் அதிகாலை 12 மணி தாண்டிய சமயம. வீட்டிற்கு சென்று அழைத்து வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உயிரிழந்தவர் அண்மையில் திருமணமானவர் எனக் கூறப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.