வாகனங்களில் 3-4 பேர் கட்டாயம் பயணிக்க வேண்டும்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வாகனங்களில் 3-4 பேர் கட்டாயம் பயணிக்க வேண்டும்... 

வீதிகளில் பயணிக்கும் வாகனமொன்றில் குறைந்தது 3 அல்லது 4 பேரேனும் பயணிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர யோசனையொன்றை முன்வைத்துள்ளார். 

இதன்படி குருநாகல் பகுதியில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 டொலர் இல்லாமை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு காணப்படுகின்ற பிரச்சினைகளை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள வீதிகளில் வாகனமொன்று பயணிக்குமானால், அந்த வாகனத்தில் கட்டாயம் 3 அல்லது 4 பயணிகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார். 

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

 500 மில்லியன் டொலரை தேடிக்கொள்ள முடியாது, பல நாடுகளிடம் கடன் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.