கொரோனா பூஸ்டர் மருந்தால் பக்கவிளைவு என்பது வதந்தி : மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனா பூஸ்டர் மருந்தால் பக்கவிளைவு என்பது வதந்தி : மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற வதந்திகள் கட்டுக்கதைகள் என்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற வதந்திகள் கட்டுக்கதைகள் என்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி காரணமாக எந்த நோயாளிக்கும் பக்கவாதம், ஆண்மைக்குறைவு அல்லது பிற பக்க விளைவுகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி போட்ட பிறகு சில நோய்கள் ஏற்பட்டதாக சிலர் கூறினாலும், தடுப்பூசியால் அவை ஏற்படவில்லை என்பது தெரியவருகிறது என்றார்.
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு சில காலத்துக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்றாலும், அது நீண்ட காலத்துக்கு அல்ல என்றும் அவர் கூறினார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.