தொழிற்சங்க போராட்டத்தினால் அரச மருத்துவமனைகளில் பல சேவைகள் பாதிக்கப்படலாம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தொழிற்சங்க போராட்டத்தினால் அரச மருத்துவமனைகளில் பல சேவைகள் பாதிக்கப்படலாம்

சுகாதார சேவையை சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுக்கவுள்ள காலவரையறை அற்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக அரச மருத்துவமனைகளி;ன் செயற்பாடுகள் முற்றாக முடங்கலாம் என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆய்வுகூட செயற்பாடுகள் பரிசோதனைகள் மருந்து விநியோகம் உட்பட பல சேவைகள் பாதிக்கப்படும் என தொழி;ற்சங்கத்தின் செயலாளர் தர்மகீர்த்தி எப்பாசிங்க தெரிவித்துள்ளார்.

 மருத்துவமனைகளிற்கு செல்லும் மக்கள் இதனை மனதில் கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 சம்பள முரண்பாடுகள் உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுகாலை 7 மணிமுதல் சுகாதார நிபுணர்கள் அக்கடமிஉட்பட காலவரையறை அற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/ywdDR4H
https://ift.tt/xfkw1Zu

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.