மத்திய அதிவேக வீதியில் ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மத்திய அதிவேக வீதியில் ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம்.

மீரிகம முதல் குருநாகல் வரையான அதிவேக வீதியில் மாதம் ஒன்றில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட குறித்த அதிவேக வீதியில் ஒரு மாதத்திற்குள் மாத்திரம் இந்த தொகை ஈட்டப்பட்டதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி கடந்த மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/zbS0JVy
https://ift.tt/ZtIVYE6

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.