ரஷ்யாவிடம் ஐ.நா. செயலர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ரஷ்யாவிடம் ஐ.நா. செயலர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.

 “ சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” – என்று ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம், ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புச்சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இரத்துசெய்த சிறிது நேரத்தில் ., ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் தான் ஐ.நா.சபை உருவாக்கப்பட்டது. என்ன நோக்கத்திற்காகஐ.நா.சபை உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை; ஆகவே சமாதானத்திற்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ரஷ்ய படைகளை தமது நிலைகளுக்கு திரும்புமாறும் அவர் கோரியுள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத நாடுகளுக்கு ரஷ்ய பிரதிநிதி நன்றி தெரிவித்துள்ளதுடன் இந்த தீர்மானம் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் எனவும் கூறியுள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/IVL34KM
https://ift.tt/H9bGalI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.