அலுவலக புகையிர சேவை வழமை போல் ஆரம்பம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அலுவலக புகையிர சேவை வழமை போல் ஆரம்பம்.

அலுவலக புகையிரத சேவை இன்று காலை 6 மணிக்குப் பின்னர் வழமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் ஊழியர்களை அழைத்துவர முடியாத நிலையில் காலை நேர பயணங்கள் பல இரத்து செய்யப்படலாம் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகளும் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டிருந்தது. 

குறித்த பேருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 கடந்த சனிக்கிழமை (2) மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

 இந்நிலையில், முடக்கப்பட்ட பொது போக்குவரத்து சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/GUbT9n5 https://ift.tt/OP4sXCz 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/30yeVjM
https://ift.tt/kMnVBgu

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.